தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி உட்பட நாடு முழுவதும் 51 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதேபோல் சில மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியும் தொடங்கியது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடும் வகையில் இந்திய தேர்தல்ஆணையம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.