இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் டிடிவி தினகரன் மனுவிற்கு மறுப்பு தெரிவித்தது.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது என டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தினகரனின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குக்கர் சின்னத்தை டிடிவி தினகரனுக்கு ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/leaf.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)