தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க நாளை காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்ல இருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நாளை டெல்லியில்நடைபெற இருக்கிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்த கூட்டத்தில்பங்கேற்க தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்வதற்காக
நாளை காலை டெல்லி செல்லவுள்ளார். நாளை நடக்கும் கூட்டத்தில்அமைச்சரவையில் கூட்டணி கட்சியினருக்கும் இடம் தருவது குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் தகவல்கள்.