இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி வீட்டிற்கு சென்று அவரைசந்தித்தார்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/qwqwwew (1).jpg)
இந்த சந்திப்பின் பொழுதுஅவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர் ஜெயக்குமார்ஆகியோர் உடனிருந்தனர். அதேபோல் இன்று பிற்பகல் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா,நிர்மலா சீதாராமன் மற்றும் நிதின் கட்கரி ஆகியோரையும் சந்திக்க உள்ளார் எடப்பாடி.
Advertisment
Follow Us