இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி வீட்டிற்கு சென்று அவரைசந்தித்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த சந்திப்பின் பொழுதுஅவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர் ஜெயக்குமார்ஆகியோர் உடனிருந்தனர். அதேபோல் இன்று பிற்பகல் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா,நிர்மலா சீதாராமன் மற்றும் நிதின் கட்கரி ஆகியோரையும் சந்திக்க உள்ளார் எடப்பாடி.