ADVERTISEMENT

மாநகராட்சியாகிறது நாகர்கோவில்... எடப்பாடி அறிவிப்பு!!

05:44 PM Sep 22, 2018 | manikandan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT