Advertisment

ஒரே நாளில் 1.2 லட்சம் பேருக்கு இ-பாஸ்

E-pass for 1.2 lakh people in a single day

தமிழகத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கைகளை அமலில் இருக்கும் நிலையில்இ-பாஸ்முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழக அரசுஇ-பாஸ் பெறுவதற்கான தளர்வுகளை நேற்று முதல் அமலுக்கு கொண்டுவந்தது.அதன்படி விண்ணப்பிக்கப்பட்ட அனைவருக்கும் நேற்று இ-பாஸ் வழங்கப்பட்டது.

Advertisment

இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுடைய எண்ணிக்கை அதிகரித்ததால் சென்னையின் எல்லையான பரனூர் டோல்கேட்டில்கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Advertisment

இந்நிலையில் தமிழக அரசு நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்து20 ஆயிரம் பேருக்குஇ-பாஸ்வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.வழக்கமாகசராசரியாக 15 ஆயிரம்இ-பாஸ்கள் மட்டுமேவழங்கப்படும் நிலையில், நேற்று ஒரே நாளில்1.2 லட்சம் பேருக்குஇ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

corona virus tngovt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe