style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
திமுக பொருளாளர் துரைமுருகன் திமுக தலைவர் ஸ்டாலினுடன்ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று சென்னை விமானநிலையத்திற்கு அருகிலுள்ளதனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர்பியூஷ் கோயல்- அமைச்சர்வேலுமணியுடன் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர்சுதீஷ்திடீர்ஆலோசனை நடத்தினார். ஆனால் அந்த ஆலோசனையின் போது தேமுதிக நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திற்கு சென்றுகூட்டணி பேச வைத்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. எனவேஅதிமுக தேமுதிக கூட்டணி அறிவிக்கப்படாத நிலையில் விஜயகாந்த் புகைப்படம் மற்றும் கொடிகள் மோடி பொதுக்கூட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது.
திமுகவும், தேமுதிக கேட்கும் அளவிலான தொகுதிகளை இப்போது ஒதுக்கமுடியாது. நேற்றேகூட்டணி இறுதிவடிவம் பெற்றது என கைவிரித்த நிலையில்,தற்போது நேற்று தேமுதிக நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்தது தொடர்பாக திமுக தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் திமுக தலைவர் ஸ்டாலினுடன் விவரித்து ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்.