மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய துரை வைகோ!! (படங்கள்)

கரோனா பெருந்தொற்றால் பலதரப்பட்ட மக்களும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு அரசியல் தலைவர்கள், தன்னார்வலர்கள் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி செய்துவருகின்றனர். அந்த வகையில், இன்று (12.06.2021) காலை 6 மணிக்கு, துரை வைகோ சென்னை அண்ணா நகர் - எம்.ஐி.ஆர் காலனியில் ஆயிரம் அரிசி மூட்டைகளைக் கரோனா நிவாரணமாகவழங்கினார்.

corona virus durai vaiko
இதையும் படியுங்கள்
Subscribe