Skip to main content

மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய துரை வைகோ!! (படங்கள்)

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

கரோனா பெருந்தொற்றால் பலதரப்பட்ட மக்களும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு அரசியல் தலைவர்கள், தன்னார்வலர்கள் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி செய்துவருகின்றனர். அந்த வகையில், இன்று (12.06.2021) காலை 6 மணிக்கு, துரை வைகோ சென்னை அண்ணா நகர் - எம்.ஐி.ஆர் காலனியில் ஆயிரம் அரிசி மூட்டைகளைக் கரோனா நிவாரணமாக வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்