Advertisment

தீவுத் திடலில் பட்டாசு விற்பனை மந்தம்! (படங்கள்)

Advertisment

தீபாவளி என்றாலே பட்டாசு வியாபாரம் விமர்சையாக நடைபெறும். அதே போல் சென்னையில் வருடம் வருடம் தீபாவளி பண்டிகை நேரத்தில் தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சென்னை தீவுத்திடலில் இந்த வருடமும் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மழை காரணமாகவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாகவும் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் பட்டாசு கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Chennai crackers shop
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe