திராவிட இயக்கத்தின் கொள்கையையும், சாதனைகளையும், இளைஞர்களிடம் எடுத்துரைக்கும் வகையில் கரூர் தொகுதியில் திராவிடமாடல்பாசறை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,தமிழ்நாடு அரசின் இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக்குழு உறுப்பினர், கழக தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி.லெனின் கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.