ADVERTISEMENT

திராவிட மாணவர் கழக அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

06:50 PM Nov 04, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

திராவிட மாணவர் கழக அமைப்பின் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் இந்தித் திணிப்புக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு அருகே திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி பூங்குன்றன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT