ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க தடைக்கோரியவழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aqwqwqwq.jpg)
விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் உயர்மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்துசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. 11 விவசாயிகள் தொடர்ந்தஇந்த வழக்கைதற்போது சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Advertisment
Follow Us