du

கோவை விமான நிலையத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

Advertisment

அவர்களிடம் பேசிய துரைமுருகன், அதிமுகவினரிடையே இருக்கும் பிரச்சனையினால் அதிமுக எம்.எல்.ஏகளை அவர்கள் வெளியேற்றினார்கள். 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க தீர்ப்பால் எங்களுக்கு எதுவும் இல்லை.

Advertisment

இந்த தீர்ப்பால் எங்களுக்கு எந்த பாதகமும் இல்லை. இடைதேர்தலில் யாரை கேட்டாலும் ஜெயிப்போம் என்றுதான் சொல்வார்கள். தேர்தல் நடந்தால் திமுக 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.