பிப்ரவரி 27ந் தேதி (நேற்று)திமுகவை சேர்ந்த முன்னாள்அமைச்சரும், எம்.எல்.ஏவுமானகே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தநிலையில்இன்று மற்றொருதிமுகஎம்எஏல்வானகாத்தவராயன்உடல்நலக்குறைவினால் உயிரிழந்துள்ளது திமுகவினருடையே சோகத்தைஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இரண்டு எம்எல்ஏக்கள் உயிரிழந்துள்ளதால் தற்பொழுது சட்டப்பேரவையில் திமுகஎம்எல்ஏக்களின் எண்ணிக்கை98 ஆக குறைந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்நிலையில் திமுகதலைமையகமான அண்ணாஅறிவாலயத்தில் நாளை நடைபெற இருந்ததிமுகஎம்பிக்கள் கூட்டம்ரத்து செய்யப்பட்டுள்ளது.