Advertisment

மு.க.ஸ்டாலின் தலைமையில் மே-28ம் தேதி தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இன்று முழுஅடைப்பு, மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், வரும் மே.29ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் மே.28ஆம் தேதி சென்னையில் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைப்பெறும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார். இதுக்குறித்து தி.மு.க. கொறடா சக்கரபாணி கூறியதாவது,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 28ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் மாலை 5 மணி அளவில் நடைப்பெறும். கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பங்கேற்குமாறு கொறடா சக்கரபாணி அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe