ADVERTISEMENT
ADVERTISEMENT
விழாவில் காணொளி மூலம் பேசிய மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் இந்த இருண்ட ஆட்சி நீடிக்க வேண்டும் என மத்திய பா.ஜ.க. அரசு நினைக்கிறது. இந்த நிலை இன்னும் ஆறு மாதம் தான்; அதன்பின் காட்சி மாறும்; செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி மாறும். ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் திடமான தீர்ப்பை உதயசூரியனுக்கு தர ஆயத்தமாக உள்ளனர். தி.மு.க.வை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ, ஏன் தொட்டுப் பார்க்கவோ முடியாது" என்றார்.
Show comments