சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்...
ADVERTISEMENT
ADVERTISEMENT
திமுகவை பொறுத்தவரை ஊடங்களில் வரும் கருத்துக் கணிப்புகள் சாதகமாக வந்தாலும் சரி அல்லது திமுகவிற்கு பாதகமாக வந்தாலும் சரி அதை பெரிதாக பொருட்படுத்துவதும் இல்லை, ஏற்றுக்கொள்வதும் இல்லை.
எங்களை பொறுத்தவரையில் இதை கலைஞர் பல நேரங்களில் குறிப்பிட்டுள்ளார். மக்களுடைய கணிப்பு என்ன என்பது 2 நாட்களுக்கு பிறகு தெளிவாக தெரியப்போகிறது. வரப்போகும் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் எனக்கூறினார்.
Show comments