சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்...
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
திமுகவை பொறுத்தவரை ஊடங்களில் வரும்கருத்துக் கணிப்புகள் சாதகமாக வந்தாலும் சரி அல்லது திமுகவிற்குபாதகமாக வந்தாலும் சரி அதை பெரிதாக பொருட்படுத்துவதும் இல்லை, ஏற்றுக்கொள்வதும் இல்லை.
எங்களை பொறுத்தவரையில்இதைகலைஞர் பல நேரங்களில் குறிப்பிட்டுள்ளார். மக்களுடைய கணிப்பு என்ன என்பது 2 நாட்களுக்கு பிறகுதெளிவாக தெரியப்போகிறது. வரப்போகும் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் எனக்கூறினார்.