Skip to main content

காவிரிக்காக திமுக பிரமுகர் தீக்குளிப்பு

Published on 14/04/2018 | Edited on 14/04/2018
fire

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி கீரப்பாக்கத்தில் திமுக பிரமுகர் ரமேஷ் என்பவர் தீக்குளித்தார்.   பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த ரமேஷ், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்