திமுகவின் தலைமை செயற்குழு அவசர கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 21/1/ 2020 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.