தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனாபாதிப்புஅதிகரித்து வருகிறது. அதேபோல்தமிழக அரசு அறிவித்திருந்த பொதுமுடக்கம்ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுதுதி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களின்ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உடன் காணொளிமூலம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், கரோனா நிவாரணப் பணி பற்றி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.