(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்னும் சற்றுநேரத்தில் திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஆலோசிக்கதமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வருகை தர உள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நேற்று காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 புதுசேரியில் 1 என மொத்தம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் மற்ற தோழமை கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தற்போது சற்றுநேரத்தில் திமுகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.