குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்கட்சியினரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ஏற்கனவேகுடியுரிமை சட்டத்திற்கு எதிராகஇந்திய யூனியன்முஸ்லீம் லீக்,காங்கிரஸ்,மக்கள் நீதி மய்யம்ஆகிய கட்சிகள்உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தற்போது திமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து வழக்குகளும் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.