தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்ஆணைக்கிணங்க, விஜயகாந்த்தின் மனைவியும், தே.மு.தி.க.வின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை 11 மணியளவில் மத்திய அரசைக் கண்டித்து மதுரவாயல் சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்ஆணைக்கிணங்க, விஜயகாந்த்தின் மனைவியும், தே.மு.தி.க.வின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை 11 மணியளவில் மத்திய அரசைக் கண்டித்து மதுரவாயல் சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.