Advertisment

’நீ பார்த்தியா?’ - #MeToo விவகாரத்தில் பாரதிராஜா கோபம்

ba

இலங்கை யாழ்ப்பாணத்தில் இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது #MeToo விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. உடனே பாரதிராஜா கேள்வி கேட்ட செய்தியாளர்களை ஒருமையில் பேசினார்.

Advertisment

‘’நீ பார்த்தியா? நீ பார்த்தியா. ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது. கேள்விப்பட்டதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’’ என்று கூறிவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பை பாதியில் ரத்து செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.

Advertisment
barathiraja metoo srilanka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe