ADVERTISEMENT

சென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கரோனா!!!

06:18 PM Jun 04, 2020 | kalaimohan

ADVERTISEMENT

சென்னையில் கரோனா பாதிப்பு தினம், தினம் அதிகரித்து வரும் நிலையில், பல காவல்துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT


இந்நிலையில் தற்போது, சென்னையில் காவல்துறை துணை ஆணையருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இதுவரை காவல்துறையை சேர்ந்த 406 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டு, அதில் 140 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றுமொரு காவல்துறை அதிகாரிக்கும் கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் டிஎஸ்பிக்கள் 3 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT