துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு சம்மன்!!!

ops

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறது ஆறுமுகசாமி விசாரணை ஆணையம். கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் இந்த விசாரணை கிட்டதட்டமுடிவை எட்டியுள்ளது. தற்போதுதுணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிப்ரவரி19ம் தேதிவிசாரணை ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Arumugasamy Commission Jayalalithaa O Panneerselvam
இதையும் படியுங்கள்
Subscribe