Depression across the border!

Advertisment

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்தது. தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தபோது 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. கரையை கடந்த தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நாளை (12/11/2021) வழுவிழக்கும்.

ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 12 மணி நேரத்திற்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment