டெங்கு கொசுக்கள்.. கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்!

கடலூர்மாவட்டத்தில்டெங்குகாய்ச்சல் தாக்குதல் இல்லாமல் இருப்பதற்காக மாவட்டநிர்வாகம்பல்வேறுவிழிப்புணர்வுநடவடிக்கைகளைமேற்கொண்டுவருகிறது.பொதுமக்கள்தாங்கள் வசிக்கும்வீடுகள்மற்றும்சுற்றுப்புறங்களைசுத்தமாகவைத்துக்கொள்ளவேண்டும்,தேவையற்றபொருட்கள், குப்பைகளைசுற்றுப்புறங்களில்தூக்கிஎரிவதைதவிர்த்துஅதற்கெனஒதுக்கப்பட்டஇடங்களில்கொட்டவேண்டும்என்பன போன்றவிழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

dengue alert in cuddalore

இந்நிலையில்பண்ருட்டிநகராட்சிபகுதியில்மேற்கொள்ளப்பட்டுவரும்டெங்குகாய்ச்சல்தடுப்புபணிகள் குறித்துமாவட்டஆட்சியர்அன்புசெல்வன்ஆய்வுசெய்தார். தூய்மை இந்தியா திட்டம், கொசு ஒழிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடமும், ஊழியர்களிடம் கேட்டறிந்தார். மேலும்துரிதமாகசெயல்பட்டுநகராட்சிமுழுவதும்ஒருவீடுகள்கூடவிடுபடாமல்ஆய்வுசெய்துடெங்குகொசு புழுக்கள்உருவாககூடியஇடங்களைகண்டறிந்துமுற்றிலுமாகஅழித்திடவேண்டும்என்றுஉத்தரவிட்டார்.

பின்னர்திருவதிகைபகுதிக்குசென்றஅன்புசெல்வன்,அங்கிருந்தஒர்க்க்ஷாப்,பழையஇரும்புகடைகளில்தேங்கி இருந்ததண்ணீரைபரிசோதனைசெய்தார்.அந்ததண்ணீரில்டெங்குநோயைபரப்பும்கொசுக்கள்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதையடுத்துஒர்க்ஷாப்உரிமையாளர்சக்திவேல்என்பவருக்குரூ.25ஆயிரமும்,மற்றொருபழையஇரும்புகடைஉரிமையாளருக்குரூ.5000ஆயிரமும்அபராதத்தையும்விதித்தார்.அதோடுசக்திவேல்மீதுகுற்றவழக்குபதிவுசெய்துநடவடிக்கைஎடுக்குமாறுகாவல்துறைக்குஉத்தரவிட்டார்.

Cuddalore DENGUE FEVER
இதையும் படியுங்கள்
Subscribe