Skip to main content

31 குழந்தைகளுக்கு டெங்கு!!

Published on 23/10/2018 | Edited on 23/10/2018
Dengue

 

சென்னை எழும்பூர் மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் 31 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

 

டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் வந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதுடன் காய்ச்சல் குறைந்தாலும் தொடர்ந்து 2 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.      

சார்ந்த செய்திகள்