Dengue

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னை எழும்பூர் மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் 31 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Advertisment

டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் வந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதுடன்காய்ச்சல் குறைந்தாலும் தொடர்ந்து 2 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.