Advertisment

மேம்பாலத்தைக் கட்டி முடிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

மணலி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கட்டி முடிக்கப்படாமல் உள்ள மேம்பாலத்தை விரைவில் கட்ட வேண்டி, மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் தலைமையில் நடைபெற்றது.

Advertisment
Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe