Advertisment

பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

2015ஆம் ஆண்டு முதல் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக பணியாற்றிவரும் செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தல் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை அவர்கள் மேற்கொண்டனர்.

Advertisment

nurses
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe