தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளிடம்இட ஒதுக்கீடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment