சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை காரணமாக, சென்னை உயர் நீதிமன்றசாலையில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையில், வழக்கறிஞர்கள் இன்று காலை 10 மணியளவில் ஆர்பாட்டம் செய்தனர்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை காரணமாக, சென்னை உயர் நீதிமன்றசாலையில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையில், வழக்கறிஞர்கள் இன்று காலை 10 மணியளவில் ஆர்பாட்டம் செய்தனர்.