சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை காரணமாக, சென்னை உயர் நீதிமன்றசாலையில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையில், வழக்கறிஞர்கள் இன்று காலை 10 மணியளவில் ஆர்பாட்டம் செய்தனர்.
சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment