mm

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீரின் அளவு 10% ஆக உள்ளதால்குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது ஏரிகளில் இருக்கும் தண்ணீர் சென்னை நகருக்கு குடிநீர் தேவையை மட்டும் தான் பூர்த்தி செய்யும் எனவும் தகவல்கள் வந்துள்ளது.