தேர்தல் அறிக்கை 181-ன் படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (12.09.2024) காலை இராஜரத்தினம் ஸ்டேடியத்தின் வெளியே நடைபெற்றது.
பணிநிரந்தர கோரிக்கை; ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் (படங்கள்)
Advertisment