Skip to main content

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜர்

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
T. T. V. Dhinakaran



டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை ஆஜரானார். இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை பெற்றுக்கொண்டார் தினகரன். 
 

தவறான தகவல்களை குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன என்றும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார் தினகரன்.  
 


 

சார்ந்த செய்திகள்