டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை ஆஜரானார். இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை பெற்றுக்கொண்டார் தினகரன்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தவறான தகவல்களை குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன என்றும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார் தினகரன்.