டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். டெல்லியில் அவர் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது வாலிபர் ஒருவர் கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். டெல்லியில் அவர் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது வாலிபர் ஒருவர் கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.