டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். டெல்லியில் அவர் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது வாலிபர் ஒருவர் கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kejriwal_1.jpg)
Advertisment
Follow Us