Advertisment

தீயணைப்புத் துறை சார்பாக ‘விபத்தில்லா தீபாவளி’ விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

சென்னை, மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பாக விபத்தில்லா தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மயிலாப்பூர் தீயணைப்பு நிலையத் தீயணைப்பு வீரர்கள் நடத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியின்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

Advertisment
diwali
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe