ADVERTISEMENT

திருச்சியில் சமையல் சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழப்பு!! 

09:07 PM May 31, 2020 | kalaimohan

ADVERTISEMENT


திருச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ADVERTISEMENT


திருச்சி பூலங்குடி காலனியில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆசிரியை கௌரி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளிட்ட 4 பேரும் உயிரிழந்துள்ளனர். சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் பற்றி சம்பவ இடத்தில் நாவல்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT