கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி திலகவதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திலகவதியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

m

Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe