கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி திலகவதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
திலகவதியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.