ADVERTISEMENT

உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் ஓய்வு

05:13 PM Feb 08, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியில் இருந்து சி.டி.செல்வம் ஓய்வு பெற்றார். சி.டி.செல்வம் ஓய்வுபெற்றதை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் காலியிடம் 1 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

சி.டி.செல்வம் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது 37,769 வழக்குகளை விசாரித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT