Skip to main content

உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் ஓய்வு

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
ct

 

சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதி பணியில் இருந்து சி.டி.செல்வம் ஓய்வு பெற்றார்.   சி.டி.செல்வம் ஓய்வுபெற்றதை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் காலியிடம் 1 ஆக உயர்ந்துள்ளது.  

 

சி.டி.செல்வம் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது 37,769 வழக்குகளை விசாரித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்