ADVERTISEMENT

ஊரடங்கை மீறியவர்களின் வாகன விளக்குகளை நொறுக்கிய விவகாரம்! -காவல்துறை டி.ஜி.பி. பதிலளிக்க உத்தரவு!

11:24 PM Apr 08, 2020 | kalaimohan

தர்மபுரியில் ஊரடங்கை மீறி வந்தவர்களுடைய வாகனங்களின் முகப்பு விளக்குகளை காவல் துறையினர் அடித்து நொறுக்கினர். இந்த விவகாரம் தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதுதொடர்பாக, 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக டி.ஜி.பி.க்கும், தர்மபுரி காவல் கண்காணிப்பாளருக்கும், ஆணைய பொறுப்பு தலைவரான துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT