Advertisment

குடியிருப்பில் புகுந்த முதலை... தாம்பரத்தில் பரபரப்பு!

thampram

கோப்புப்படம்

தாம்பரத்தில் குடியிருப்பு ஒன்றில் முதலை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகே உள்ள வரபிரசாத் குடியிருப்பு பகுதியில் முதலை ஒன்று புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். கொளப்பாக்கம் ஏரியை ஒட்டியுள்ள அந்த குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலையை வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் போராடிப் பிடித்துள்ளனர்.

Advertisment

Chennai crocodile thamparam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe