Advertisment

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 40 விழுக்காடு அளவிற்கு பாட திட்டங்கள் குறைப்பு

k

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 8 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இதன் பாதிப்பு தீவிரமாகவே இருந்து வந்தது. தற்போது படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த பாதிப்பு காரணமாக கடந்த 9 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கபடாமல் இருந்து வருகிறது. தற்போது பாதிப்பு குறைந்த வரும் நிலையில், வரும் 19ம் தேதி 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுக்காக பாடத்திட்டத்தில் 40 விழுக்காடு அளவிற்கு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

Advertisment
corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe