Advertisment

வாக்குப்பதிவு எண்ணும் மையத்தை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர்..! (படங்கள்)

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோன்று கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தல் முடிவுபெற்றுள்ளது. இன்று, மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல்ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று, ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது கரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சி வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோர் கரோனா பரிசோதனை எடுத்தபின்னர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்குஎண்ணும் மையத்தைப் பார்வையிட்டார்.

Advertisment

Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe